வேர்ச்சொல் அறிதல்: சொல்லைப் பிரிக்கும் நடைமுறை
விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவற்றைப் படிப்படியாகப் பிரித்து, மீதமுள்ள பொருள் தரும் பகுதியை வேர்ச்சொல்லாக உறுதிப்படுத்துக.
ஆதாரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை / SCERT சமச்சீர் கல்விப் பாடநூல்
