பேச்சுவழக்கும் தூய எழுத்துவழக்கும்
பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் உள்ள வேறுபாடு, தமிழின் இரட்டை வழக்கு இயல்பு, பேச்சுவழக்குச் சொல்லைத் தூய எழுத்துவழக்குச் சொல்லாக மாற்ற வேண்டிய காரணம் ஆகியவற்றைக் கற்கலாம்.
ஆதாரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை / SCERT சமச்சீர் கல்விப் பாடநூல்
