இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்
பாடநூல் தரும் சொல் வங்கியில் பொருள் தொடர்புடைய இரண்டு சொற்களைத் தேர்ந்து விண்மீன், தமிழ்மொழி, நீதிநூல், கண்மணி போன்ற புதிய சொற்களை உருவாக்கும் முறையை அறிக.
ஆதாரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை / SCERT சமச்சீர் கல்விப் பாடநூல்
